My journey started all the way endlessly,
Miles to go still I do not know where,
Thorns and shrubs all my way,
Sure, I will reach my day.
The day had come, only when I met you,
but never knew it changed its way
It reached a paradise,
a wonderful land making it a dreamland
I was never worried about my life,
Anytime, anyday, any moment
I felt it more precious,
when u came into my life.
As sweet as a nectar, as pure as our love
என் கனவுகளில் oru dreams
My thoughts, my interests, Just my moments in short
Monday, December 10, 2012
Eppozhudhum
காத்திருந்தேன் உனக்காக,உன் வருகைக்காக,
நெடுங்காலம் காத்திருந்தேன், என் தாயின் கருவில்லிருந்து
என் உள்ளத்தில் ஏற்பட்ட மாறுதலின் காரணம்,
என் கனவுகளில் நான் தொலைந்து போன நினைவுகள்
எல்லாம் உன் வரவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது
அதன் வாசலில்
நான் உன் மீது வாய்த்த காதல்,
செயற்கையா அல்லது வேண்டுதலின் விடையா
கேள்விகளுக்கு பதிலாக அமைந்தாய்
உனக்காக காத்திருப்பேன், எப்பொழுதும்
நெடுங்காலம் காத்திருந்தேன், என் தாயின் கருவில்லிருந்து
என் உள்ளத்தில் ஏற்பட்ட மாறுதலின் காரணம்,
என் கனவுகளில் நான் தொலைந்து போன நினைவுகள்
எல்லாம் உன் வரவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது
அதன் வாசலில்
நான் உன் மீது வாய்த்த காதல்,
செயற்கையா அல்லது வேண்டுதலின் விடையா
கேள்விகளுக்கு பதிலாக அமைந்தாய்
உனக்காக காத்திருப்பேன், எப்பொழுதும்
I see you
When you see, I want to be your vision,
When you smile, I want to be your happiness,
When your eyes close, I want to be your dreams,
When you breathe, I want to be your air,
When you walk, I want to be your shadow,
When you speak, I want to be the words,
For I want to be with you,
All my life
When you smile, I want to be your happiness,
When your eyes close, I want to be your dreams,
When you breathe, I want to be your air,
When you walk, I want to be your shadow,
When you speak, I want to be the words,
For I want to be with you,
All my life
Subscribe to:
Posts (Atom)